கிளிநொச்சி வீதி விபத்தில் தாயையும் 2 வயது சிறுமியையும் நிறை வெறியில் மோதிய டிப்பர் சாரதி சிறையிலிருந்து வெளியே வந்தார்!
டிசம்பர்25ஆம் திகதி கிளிநொச்சி வீதி விபத்தில் தாயும், 2 வயது சிறுமியும் இறக்க காரணமான ரிப்பர் சாரதி பிணையில் நேற்று வெளியே வந்தார்

