யாழில் 22 வயது கஜமுகன் கிணற்றில் குதித்து மரணம்!
சாவகச்சேரியில் 22 வயது இளைஞன் விபரீத முடிவெடுத்து மரணம்.
சாவகச்சேரி கைதடி மேற்கு பிரதேசத்தில் வசிக்கும் 22 வயதுடைய நேசன் கஜமுகன் என்பவர் விபரீத முடிவினால் கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்துள்ளார்.
சடலம் சாவகச்சேரி வைத்தியசாலை ஒப்படைக்கப்பட்டு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.