ரம்பா புருசன் இந்திரனின் அடங்கா வெறி!! தம்பியைத் தேடியலையும் புலனாய்வுத்துறையினர்!! நடந்தது என்ன?
ரம்பாவின் புருசனான இந்திரனால் யாழ் முற்றவெளியில் அண்மையில் இடம்பெற்றிருந்த ஹரிஹரன் இசை நிகழ்வு தொடர்பாக அடக்குமுறைகளுக்கு எதிரான ஐனநாயக அமைப்பின் தலைவர் மு.தம்பிராசா எதிரான பல கருத்துக்களை ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார். அந்த சர்ச்சையான காணொளிகளை ஊடகங்கள் வெளியிட்டிருந்தன. இதனைத் தொடர்ந்து இவருக்கு எதிராக ரம்பாவின் புருசன் இந்திரன் முறையிட்டதாகத் தெரியவருகின்றது.
இதனைத் தொடர்ந்து குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் நீதிமன்றத்தினூடாக தம்பிராசாவுக்கு எதிரான பிடியாணை பெறப்பட்டுள்ளது.
தம்பிராசாவை பற்றி தகவல்கள் ஏதேனும் கிடைக்கப்பெற்றால் உடனடியாக குற்றப்புலனாய்வுப் பிரிவினரின் தொலைபேசி இலக்கமான 1933 என்ற இலக்கத்திற்கு தகவல் தெரிவிக்குமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.