வவுனியாவில் நடந்த கொலை வெறித் தாக்குதலில் எரியூட்டப்பட்டு மரணமான பெண்ணின் கணவனும் பலி!! (Photos)
வவுனியா தோணிக்கல் சம்பவத்தில் உயிரிழந்த பெண்ணின் கணவரான சுகந்தனும் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
வவுனியா – தோணிக்கல் பகுதியில் வீடொன்றுக்குள் நுழைந்த இனந்தெரியாத சிலர், வீட்டை எரித்ததோடு, அங்கிருந்தவர்கள் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்டதில் இளம் குடும்பப்பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், இவரது கணவரான சுகந்தன் எரிகாயங்களுடன் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் இந்நிலையில் அவரும் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்….





