புதினங்களின் சங்கமம்

மட்டக்களப்பு வாழைச்சேனை முஸ்லீம் யுவதிக்கு நடந்தது என்ன?

வாழைச்சேனை கலைஞர் வீதி பிறைந்துரைச்சேனையைச் சேர்ந்த பௌசூல் பாத்திமா இப்ஹா என்ற 17 வயது யுவதி கடந்த 12.07.2023 புதன் கிழமையிலிருந்து காணவில்லை என தெரியவருகின்றது. குறித்த யுவதி வீட்டிலிருந்து கடைசியாக மதியம் 2.52 மணிக்கு வெளியேறும் போது கறுப்பு நிற ஹபாயாவும் சாம்பல் நிற சோலும் அணிந்திருந்துள்ளார். யுவதி தொடர்பான தகவல்கள் தெரிந்தவர்கள் 0755192234 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு அறியத்தருமாறு கேட்டுக் கொள்கின்றார்கள்.

 

May be an image of 2 people and text that says "2023/07/15- Saturday @2:50pm 2:50 pm Forwarded பளசூல் பாத்திமா இப்ஹா கலைஞர் வீதி பிறைந்துரைச்சேனை வாழைச்சேனை-05 0755192234, 0776280797 வெளியேறிய திகதி 12.07.2023 புதன்கிழமை வீட்டில் இருந்து வெளியேறிய நேரம் மதியம் 02.52PM கடைசியாக அணிந்திருந்த ஆடை கருப்பு நிற ஹபாயா சாம்பல் நிற சோல் வயது 41ஜனிாவிபி 그67 pm Pls Help பிமளி"