புதினங்களின் சங்கமம்

நெடுந்தீவில் 5 பேரை வெட்டிக் கொலை செய்த ரகுவுடன் போராடி கழுத்தில் வெட்டப்பட்ட நாயும் பலி!! (Photos)

நெடுந்தீவில் 5 முதியவர்களை நகைகளுக்காக கொடூரமாக கொன்ற கொலைகாரன் ரகுவுடன் போராடி ரகுவால் கழுத்தில் கத்தியால் வெட்டப்பட்டு காயமாகக் கிடந்த நாயும் நேற்று மாலை பலியாகியதாகத் தெரியவருகின்றது. காயப்பட்ட நாய்க்கு எவரும் சிகிச்சை செய்ய முன்வராது வீட்டில் கிடந்தே நாய் உயிரிழந்துள்ளது.

May be an image of dogMay be an image of animal