நெடுந்தீவில் ரகுவால் வெட்டிக் கொல்லப்பட்ட இருவரின் சடலங்கள் கொக்குவிலில்!! (Photos)
நெடுந்தீவில் ரகுவால் வெட்டிக் கொல்லப்பட்ட 5 முதியவர்களில் இருவரின் சடலங்கள் உறவினரிடம் இன்று (24 ஏப்ரல்) கையளிக்கப்பட்டது. நாகநாதி பாலசிங்கம், பாலசிங்கம் கண்மணிப்பிள்ளை ஆகிய இருவரின் சடலங்கள் மக்களின் அஞ்சலிக்காக இல 35/1 பிரம்படி ஒழுங்கை கொக்குவில் யாழ்ப்பாணம் முகவரியில் வைக்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளார்கள்.





