யாழில் போதைப் பொருளுக்கு அடிமையான பிரபல பாடசாலை மாணவன் பொலிசாருக்குப் பயந்து கழுத்தை அறுத்தான்!!
யாழில் போதைப் பொருளுக்கு அடிமையான தெல்லிப்பழை பிரபல கல்லூரி ஒன்றின் மாணவன் பொலிஸாருக்கு பயந்து கத்தியால் தனது கழுத்தை கீறி காயப்படுத்திய சம்பவம் இன்று பதிவாகியுள்ளது
மாணவன் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்ட்டுள்ளார்.
அன்மைக் காலங்களில் அதிகரித்து வரும் போதை அரக்கன் எம் சந்ததியை அனுஅனுவாக தின்று வருகிறது.என மக்கள் ஆதங்கங்களை தெரிவிக்கின்றனர்.
