ஜனாதிபதி மாளிகை முழுமையாக கைப்பற்றப்பட்டது – பறக்கும் கொடி – காவல்துறை குழுக்கள் வெளியேற்றம் (வீடியோ)
ஆர்ப்பாட்டக்காரர்கள் கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்குள் பிரவேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கிங்ஸ்பரி ஹோட்டல் அருகே ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் வந்துள்ளனர், காவல்துறையினரால் இடப்பட்டிருந்த சாலைத் தடைகள் அகற்றப்பட்டுள்ளன.
காவல்துறை குழுக்கள் அப்பகுதியை விட்டு வெளியேறி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.



