யாழ்ப்பாணத்தில் கோஸ்டி மோதல்!! பொலிசாரால் அடக்க முடியவில்லை!! இராணுவம் அழைக்கப்பட்டது!! பெண்கள் உட்பட பலர் படுகாயம்!!
சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாவற்குழி புதிய குடியிருப்பு பகுதியில் இன்று மாலை இடம்பெற் குழு மோதலில் பெண் ஒருவர் உட்பட நால்வர் படுகாயம் அடைந்துள்ளனர்.

