பெண்களின் குறியை மண்டபத்துடன் இணைத்து புதிய தமிழ் தூசணத்தை இயற்றி மொறட்டுவைப் பல்கலைக்கழகம் திருவிளையாடல்!!
நாட்டின் உயரிய கல்விநிறுவனம் செய்த வேலை….
தமிழை வேண்டுமென்றே சிதைக்கும் முயற்சியா? இல்லை பண்டாரநாயக்க குடும்பத்தின் மீது ஏதும் கோவமா?
இதை CTB காரன் செய்திருந்தால் கடந்து போயிருக்கலாம்.ஆனால் இது உண்மையில் வேதனையளிக்கிறது.
சிரிப்பதா? அழுவதா?


