புதினங்களின் சங்கமம்

பளையில் 800 மிளகாய் செடிகளை பிடிடுங்கி எறிந்தது ஏன்?? யுத்தம் முடிவடைந்த பின்னர் நாம் தமிழனின் மனநிலை மாறிவிட்டதா??

இப்படியான மனநிலையில் தான் நாம் இருக்கின்றோம்.
எந்த ஜென்மத்தில் திருந்த போகின்றோம்?பளையில் ஒருவருடைய 800 மிளகாய் செடிகளை பிடுங்கி போட்டுள்ளார்கள். இந்தச் செயற்பாடு தொடர்பாக வாசகர்களின் விமர்சனம் என்ன??

May be an image of tree and grassNo photo description available.May be an image of outdoors