புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

எங்களை இலங்கைக்கு நாடுகடத்த வேண்டாம்!! அவுஸ்ரேலியாவில் தமிழ் இளைஞர்கள் கதறல்!! (Audio)

இலங்கையிலிருந்து புகலிடம் தேடி ஆஸ்திரேலியா வந்திருந்த விக்னேஷ்வரன் ஜெயந்தன், மற்றும் தேசமனந்தன் பவானந்தன் ஆகிய இருவரும் நாடுகடத்தப்படுவார்கள் என்ற உத்தரவை அவுஸ்ரேலியா உள்துறை அமைச்சு  வெளியிட்டுள்ளது. முழுமையான விபரங்களை அறிய கீழே உள்ள ஓடியோ இணைப்பை அழுத்துங்கள்….