புதினங்களின் சங்கமம்

முள்ளிவாய்க்கால் சம்பவம் குறித்து கனேடிய தூதுவர் மக்னொன் கவலை!

முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி உடைத்து சேதமாக்கப்பட்டமை உட்பட அங்கு புதன்கிழமை இரவு இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து இலங்கைக்கான கனேடிய தூதுவர் டேவிட் மக்னொன் கவலை வெளியிட்டுள்ளார்.

புதன்கிழமை முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து கேள்வியுற்று கவலையடைந்தேன்.

இவ்வாறான செயற்பாடுகள் புரிந்துணர்வு, நல்லிணக்கத்தை மேம்படுத்துவதை கடினமாக்கும் எனவும் இலங்கைக்கான கனேடிய தூதுவர் டேவிட் மக்னொன் தெரிவித்துள்ளார்.