வன்னியில் பயங்கர தாக்குதலை நடாத்தி முன்னாள் புலிகள் மீது சுமத்த ஆயத்தமான தாவூத் ஹோட்டல் முதலாளி
வன்னியில் பயங்கரவாத தாக்குதலை இராணுவத்தினர் மீது நடத்தயிருந்த முஸ்லிம் கோட்டல் உரிமையாளர் கைது!!!
வவுனியா கனகராயன்குளம் வீதியிலுள்ள முன்னால் போராளி காணியை கடந்த வருடம் போலிசார் துணையுடன் ஆக்கிரமித்து அத்தமிழ் குடும்பத்தை தாக்கி சட்டம் காவல்துறை எல்லாம் தாவூத் கோட்டல் உரிமையாளருக்கு அடிபணிந்திருந்திருந்தது.ஆனால் இன்றோ இஸ்லாமிய பயங்கரவாதத்தால் முழுஇலங்கையும் பாதிக்கப்பட்டிருக்கும் புலிகளை சொல்லி தமது குற்றங்களையும் தீவிரவாதத்தை செயற்படுத்திய முக்கிய முஸ்லிம் வர்த்தகர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றார்கள்,
அந்த வகையில் தாவூத் கோட்டல் உரிமையாளருக்கு எப்படி பணம் வந்தது நிருபனமாகியது .வெளிநாட்டு இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ அமைப்பிடம் பணம் பெற்று விடுதலைப்புலிகளிடம் இராணுவம் மீட்டெடுத்த பகுதிகளிலுள்ள இராணுவத்தினர் மீது தாக்குதலை நடத்தி அவ் குற்றச்சாட்டை முன்னால் போராளிகள் மீது சுமத்தி தாங்கள் தப்பித்து போகும் குள்ளநரித்தனத்துடன் பெருந்தொகையான வெடிகுண்டுகள் ,இராணுவ சீருடைகள் தாவூத் கோட்டலிருந்து மீட்கப்பட்டுள்ளது.
.தயவு செய்து தமிழ்மக்கள் கவனமாக உங்கள் கிராமத்தை பாதுகாத்துக்கொள்ளுங்கள் .இல்லாவிடின் இவர்கள் செய்யும் நாசகார செயலால் எமது அப்பாவி இளைஞர்கள் வாழ்க்கை பாதிக்கப்படும்.