புதினங்களின் சங்கமம்

யாழில் 22 வயது இளம் குடும்பப் பெண் சுபோதினி தற்கொலை!! (Video)

நுணாவிலில் இளம் குடும்ப பெண் தற்கொலை!
குடும்ப பிரச்சனை காரணமாக தவறான முடிவு எடுத்த 22 வயதுடைய குடும்ப பெண் ஒருவர் மரணம் அடைந்துள்ளார்.
இந்த சம்பவம் 16/3/2021 செவ்வாய்க்கிழமை முற்பகல் 9.00 மணிக்கு நுணாவில் வைரகோவிலடிப் பகுதியில் இடம் பெற்றுள்ளது
மீசாலை மேற்கு மீசாலையை சேர்ந்த 22 வயதுடைய அ.சுபேதினி என்பவரே மரணமடைந்தவராவார்.

அண்மைக் காலமாக யாழில் அதிகரித்துவரும் குடும்பத் தகராறுகளும், தற்கொலைகளும், வன்முறைகளும் இளம் சமுதாயத்தினரை சீரழித்து வருகின்றன.

இதனாலேயே இவ்வாறான தற்கொலைகள் அடிக்கடி வடமாகாணங்களில் இடம்பெறுவதாக செய்திகளும் வெளிவருகின்றன.

இவ் இளம் பெண்ணின் தற்கொலை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பிராந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இவர் தற்கொலை செய்ததற்கான காரணம் என்ன என்பது தொடர்பாக அயலவர்களிடம் விசாரித்த போது இவ்வாறு கூறுகின்றார்கள்..

யாழ் தீவகம் மண்டைதீவு 2ம் வட்டாரத்தைச் சேர்ந்த சிறுமி கனடாவில் இன்று (16.03.2021) உயிரிழந்துள்ளார். சிவரூபன் சைத்தனியா (வயது 10) என்ற சிறுமியே சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் அறிவித்துள்ளனர். இவர் வைகுந்தராசா (புகையிலை வியாபாரி) அவர்களின் பேத்தியாவார்.

May be an image of 1 person and text that says "sister R.i.p"May be an image of 1 person, jewellery and text that says "மகாதேவன் சுபேதினி 20.07.99 16.03.21"May be an image of 1 person and jewellery