புதினங்களின் சங்கமம்

கொரோனா சிகிச்சை நிலையத்தில் சாமத்தியப்பட்ட சிறுமிக்கு நடந்த கதி!!

எம்பிலிபிட்டி யோதகம கொரோனா சிகிச்சை மையத்தில் சகோதர இன பெண் ஒருவருக்கு பூப்புனித நீராட்டு விழா ஒன்று நடைபெற்றுள்ளது.
கொரோனா சிகிச்சை மையத்தில் சிகிச்சையளிக்கப்பட்டு வந்த 13 வயது சிறுமி ஒருவருக்கே இவ்வாறு பூப்புனித நீராட்டு விழா நடத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக குறித்த சிறுமியின் தாய் தாதி ஒருவருக்கு தகவல் தெரிவித்துள்ளதுடன்,
அந்த தாதி ஏனைய தாதிகளுக்கு இந்த தகவலை தெரிவித்து அவர்களின் உதவியுடன் இந்த நிகழ்வை நடத்தியாக தெரிவிக்கப்படுகின்றது. .

Image may contain: one or more people, people standing and food