தனது ஆதரவினால் மணிவண்ணன் மேயரானார்!! பேஸ்புக்கில் டக்ளஸ் சந்தோச பதிவு!!
ஈ.பி.டி.பி. இன் ஆதரவினால் யாழ். மேயரானார் மணிவண்ணன் என டக்ளஸ் தேவானந்தா தனது சொந்த முகப்புத்தகத்தில் கருத்துத் தெரிவித்துள்ளார். அதனை அரசியல் அவதானிகள் மிகவும் முக்கியத்துவமான ஒரு பதிவாக கருதுகின்றார்கள்.

