கிளிநொச்சி கரியாலை நாகபடுவான் குளத்தின் நீர் வெளியேறும் காட்சிகள்!! (Photos)
கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பல்லவராயன் கட்டு கரியாலை நாகபடுவான் குளத்தின் நீர் வெளியேறும் பகுதியான கலிங்கு சோலை,மாதிரிக்கிராமம் ஆகிய கிராமங்களிடையே அமைந்துள்ளது!
மழையின் முன்னர் எடுக்கப்பட்ட புகைப்படங்களும், மழையின் பின்னர் எடுக்கப்பட்ட புகைப்படங்களும் உங்கள் பார்வைக்கு…
கலிங்கல் நீர் பாயும் அழகைக்காண பலர் இங்கு வருகை தருகின்றனர்.!









