புதினங்களின் சங்கமம்

மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழப்பு!! (Photos)

மட்டக்களப்பு-கல்முனை பிரதான வீதியின் தாழங்குடாவில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிள் மற்றும் கார் ஆகியன மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் சம்பவ இடத்தில் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்தில் செங்கலடி பகுதியை சேர்ந்த 30வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிந்துள்ளார். இது தொடர்பில் காரின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.

Image may contain: 1 person, text that says "கண்ணீர் அஞ்சலி அவரது பிரிவால் துயருறும் குடும்பத்தினர், மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். மலர்வு 1990.07.22 அமரர். தங்கராசா ஜர்ஸன் "அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும்... உதிர்வு 2020.12.15 NDAI LUMINIUM ANDAL ALUMINIUM ஆண்டாள் அலுமினியம்"

Image may contain: one or more people, people walking and outdoorImage may contain: one or more people and outdoor