புதினங்களின் சங்கமம்

வடமராட்சி அல்வாய் பகுதியில் வீடு எரிந்து நாசம்!! (Photos)

இன்று புதன்கிழமை அல்வாய் கிழக்கு வெள்ளிறுபகுதியில் பிற்பகல் பொழுதில் வீடொன்று முற்றுமுழுதாக எரிந்துவீட்டில் உள்ள அனைத்துப் பொருட்களும் சாம்பலாகி உள்ளது வீட்டு உரிமையாளர் நெல்லியடி பொலிசில் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.