புதினங்களின் சங்கமம்

யாழிற்கு மா ஏற்றிவந்த வாகனம் விபத்தில் சிக்கியது..! மயிரிழையில் தப்பினார் சாரதி!! (Photos)

யாழ்.மாவட்டத்திற்கு கோதுமை மா ஏற்றிவந்த கனரக வாகனம் திருகோணமலை- கன்னியா பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

சம்பவத்தில் சாரதி அதிஸ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். வாகனம் சேதமானபோதும் பொருட்களும் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.