Vampan memesபுதினங்களின் சங்கமம்

யாழில் அங்கஜன் குஞ்சு மணியும் துவாரகேஸ்வரன் குஞ்சுமணியும் கோவிலில் பச்சைத் துாசணத்தில் அர்ச்சனை!!(video)

நாடு கிடக்கிற கிடப்பில நரி உழுந்துவடை கேட்டது போல் இந்த அவலத்தினுள்ளும் யாழ்ப்பாணம் காரைநகரில் உள்ள கோவில் ஒன்றில் அங்கஜனின் கப்பிற்றல் எப்.எம்காரனும் துவாரகேஸ்வரனின் ஆதரவாளர்களும் பச்சைத் துாசனத்தில் அடிபிடிப்படும் காட்சிகள் இணைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்களில் சிலர் விசர் ஐட்டங்களாக பல கேவலங்களை செய்து கொண்டு உலா வருகின்றனர். ஊத்தைச் சேது என அழைக்கப்படும் நடராசா சேதுரூபன் நோர்வேயில் வாழ்ந்து வந்த வைரஸ் ஒன்று யாழ்ப்பாணத்தில் நீதிமன்றத்தால் பாஸ்போட் பறிக்கப்பட்டு பிணையில் வெளியே வந்து நின்று தன்னைப் பற்றி பேஸ்புக்கில் பெருமளவு விளம்பரக் காசுகட்டி வீடியோ விட்டுள்ளது. எந்தக் கள்ளனும் தான் களவு செய்ததை நீதிமன்றத்தில் கூட கூறமாட்டான். அப்படி இருக்கும் போது ஊத்தைச் சேது எப்படியான காமுக வைரஸ் என்று தெரியாது அதற்கு சில அப்பாவிகள் லைக் போட்டு அந்த வீடியோவை ரசித்துள்ளார்கள் அந்தக் கிரிமி தொடர்பாக மிக விளக்கமாக முழுமையான ஆதாரங்களுடன் வெளியிடப்படும்.

இதே போல் யாழ்ப்பாண வடிவேலு என பலராலும் சொல்லப்படும் ஐ.தே.க வின் யாழ் மாவட்ட அமைப்பாளர் என கூறித்திரிந்து வடிவேலு போல பல தடவைகள் பலரிடம் அடிவாங்கியும் பல தடவைகள் சிறைகுள் சென்றும் நானும் ரவுடிதான் என்று கூறியபடி திரியும் மகேஸ்வரனின் தம்பியான துவாரகேஸ்வரனும் பச்சைத் துாசணத்தில் ஏசி அதைத தனது பேஸ்புக்கிலேயே போட்டு ரசிக்கும் மனநிலை கொண்டவனாவான்… இந்த வழியில் தற்போது அங்கஜனின் அடிவருடிகளும் கிளம்பியுள்ளார்கள். இதோ நடக்கும் கூத்தை வீடியோவாக நீங்களே பாருங்கள்…