புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி லண்டனில் இலங்கையர் பலி March 29, 2020 newtamils1 கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி லண்டன், பெல்தம் பகுதியில் இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 55 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.