புதினங்களின் சங்கமம்

கொரோனா சந்தேகத்தில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 4 வயது சிறுமி தொடர்பில் புதிய தகவல்!!

யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான 1வது நபரின் சகோதரியின் பிள்ளையான 4 வயது சிறுமியே கடும் காய்ச்சல் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டிருப்பதாக வைத்தியசாலை உறுதிப்படுத்தியுள்ளது.

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 104 ஆக அதிகரிப்பு

கொரோனா தொற்றுக்குள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 4 வயதான சிறு மி யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் குறித்த சிறுமி 1வது கொரோனா நோயாளியின் சகோதரியுடைய மகள் என கூறப்பட்டிருக்கின்றது.

பல சரக்குக் கடைகள் வடபகுதியில் திறந்திருக்கும்….. மக்கள் நடந்து சென்றே பொருட்களை வாங்க வேண்டும்…. முழு விபரங்கள் கீழே உள்ளது…

வடபகுதிய்ல ஊரடங்கு சட்டம் நடைமுறையில் இருக்கும் நேரம் நடக்கப் போவது என்ன?? ஆளுநரின் முக்கிய தீர்மாணங்கள் இதோ!!