எங்கடை குடிகாரர்கள் படுகிற பாடு!! சாராயக்கடை பூட்டு!! கசிப்பு உற்பத்தி செய்திருக்கினம்!! (Photos)
பேஸ்புக்கில் வந்த பதிவை அப்படியே இங்கு தந்துள்ளோம்……
எங்கடையள் படுற பாடு…….
ஊரடங்குச் சட்டத்தை பயன்படுத்தி கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அதனுடன் தொடர்புடையவர்களை கைது செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்
மதுபானசாலைகள் பூட்டப்பட்டிருக்கும் நிலையில் இளைஞர்கள் கசிப்புஅருந்துவதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்கள்.
இதே வேளை யாழ்ப்பாணத்தில் உள்ள சாராயக்கடையில் என்ன நடக்கின்றது என்பதை கீழே உள்ள செய்தியில் தந்துள்ளோம்….
யாழ் கச்சேரிக்கு அருகில் ‘ரவி‘ சாராயக்கடையில் ஊரடங்கு நேரமும் விற்பனை அமோகம்!!(Photos)