ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டவுடன், மக்கள் கடைப்பிடிக்க வேண்டியவை
ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டவுடன் பொது மக்கள் கடைப்பிடிக்க வேண்டியவற்றை அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.
அரசாங்கம் தகவல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள இதுதொடர்பாக விளக்கமளித்துள்ளது.


