புதினங்களின் சங்கமம்

யாழ் போதனா வைத்தியசாலை கொரோனா தொற்று!! வடமாகாணத்தில் ஊரடங்கு செவ்வாய்வரை நீடிப்பு!!

வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் உள்பட 5 மாவடங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு நிலை நாளைமறுதினம் 24ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 6 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளது என்று ஜனாதபதி செயலகம் அறிவித்துள்ளது.

இதனால் நாளை திங்கட்கிழமை காலை 6 மணிக்கு வடக்கு மாகாணத்தில் நீக்கப்படாது என்றும் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு 24 மணித்தியாலங்கள் நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக தகவல் இணக்கப்படும்…

தயவு செய்து வாசித்த பின்னர் மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள் அன்பு வாசகர்களே!