யாழ்ப்பாண மத போதகரின் கொரோனா வைரஸ் தாக்குதல் கிளுகிளுப்பு யாழ் பிரதேசசெயலாளரால் அடக்கப்பட்டது!! !!
மானிப்பாய் சுதுமலைச்சந்திக்கு பக்கத்தில வலப்பக்கமா கொஞ்ச பத்தை இருக்கு!
அதுக்குள்ள தேடினா “காஞ்சுறோண்டி” மரம் புடுங்கலாம்.
அதால உந்த போதகரின் நெஞ்சிலையும் ______லையும் தடவிட முடியுமா?
கொறோணா வைரசை பிடிச்சு வாயுக்குள்ள போடவேணும்.
அவனவன் பதட்டத்தில என்ன செய்யுறது எண்டு தெரியாமல் ஓடுப்பட்டு திரியுறம்.
இவனுகள் கொஞ்சப்பேர் வெளிநாட்டில் இருந்து வாற காசில “fun” எடுக்குறாங்கள்.
லூசுப்பயலுகள்
Thanks – Facebook
இதே வேளை சற்று முன் யாழ்ப்பாண பிரதேசசெயலாளரும் யாழ் பொலிஸ் நிலைய அதிகாரியும் குறித்த இடத்திற்குச் சென்று அவர்களின் நடவக்கையை நிறுத்துமாறு கோரியுள்ளதாகத் தெரியவருகின்றது.