வெளிநாடு ஒன்றில் தமிழர்கள் மீது கொடூர தாக்குதல்!! (Photos)
மலேசியாவில் தமிழர்கள் மீது கொடூர தாக்குதல். பினாங் உள்ள காயத்திரி தங்க மாளிகை முதலாளியிடம் , இந்திய தொழிலாளர்கள் இரண்டு பேர் 3 மாத ஊதியம் பாக்கிய கேட்டதால் உடம்பு முழுவதும் சூடு வைத்து கொடுமை. மிருகத்தனம் , மனித உரிமை மீறல், அக்கிரமம் நடந்துள்ளது என சமூகவலைத்தளங்களில் பதிவுகளும் புகைப்படங்களும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அந்த புகைப்படங்கள் இங்கு தரப்பட்டுள்ளன.






