மட்டக்களப்பில் பொதுமக்களிடம் பிடிபட்ட கொள்ளையனின் கதி இது!!(Photos)
நேற்றிரவு விநாயகபுரம் பாடசாலைக்கருகில் திருட்டு கும்பல் ஒன்று தங்கள் கைவரிசையில் ஈடுபட்டுள்ள போது ஒருவர் மக்களிடம் சிக்கிகொண்டதுடன் மக்களால் நையபுடைக்கப்பட்டு ஆபத்தான நிலையில் மட்டகளப்பு அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்…