யாழ் வடமராட்சி வரலாற்றில் முதல்முறையாக பறக்கவிடப்படவுள்ள பாரிய பட்டங்கள் (Photos)
பொங்கலுக்கு வடமராட்சி வரலாற்றில் #வியாபாரிமூலை யில் மிக உயரமான #பட்டம் பறக்க தயார் நிலையில் ??
கண்டி மாவட்டத்தில் இருந்து #வியாபாரிமூலை இளைஞர்களால் மூங்கில் லொறி மூலம் இறக்கப்பட்டு பாரிய அளவிலான படலங்கள் ( மின் கம்பத்தை விட உயரமாகவும் 30 அடி இருக்கும் வகையில்) கட்டி பொங்கலுக்கு பறக்க விட உள்ளனர். அத்துடன் கொக்கு பட்டங்களும் அதிக அளவில் பறக்க விடப்பட உள்ளது. 20 #பட்டங்கள் தொடர் நிலையில் பறக்க விடப்படும்.
தற்போது பட்டங்கள் வேலைகள் இரவு பகலாக நடை பெற்றது வருகிறது . இதனை பார்வையிட அதிக அளவிலான இளைஞர்கள் தூர இடங்களில் இருந்து வந்து பார்வையிட்டு செல்கின்றனர்.
பொங்கலுக்கு வடமராட்சி வரலாற்றில் #வியாபாரிமூலை யில் மிக உயரமான #பட்டம் பறக்கும் ??
வாழ்த்துக்கள் ?
இடம் – வியாபாரிமூலை , பருத்தித்துறை


































