கிசு கிசு

லண்டன் தமிழ் இளைஞனுடன் கள்ளக்காதலில் ஈடுபட்ட வவுனியா குருக்களின் மனைவி!!

வவுனியாவில் உள்ள கோவில் குருக்களில் மனைவி லண்டனில் புலம்பெயர்ந்து வசிக்கும் முல்லைத்தீவைச் சேர்ந்த இளைஞன் ஒருவனுடன் வாட்சப்பில் நட்பாகியுள்ளார். குறித்த நட்பு ஒரு கட்டத்தில் எல்லை மீறி கள்ளக்காதல் நிலைக்குச் சென்றுள்ளது. இந் நிலையில் கடந்த மாதம் கொழும்பு வந்த லண்டன் இளைஞன் கோயில் குருக்களின் மனைவியை கொழும்புக்கு அழைத்து உல்லாசத்தில் ஈடுபட்டுள்ளார்.

கொழும்பில் உள்ள முக்கிய கோவில் ஒன்றில் குருக்களின் மனைவியின் தந்தை பூசகராக உள்ளார். அவரை சந்திப்பதற்காக கூறியே குருக்களின் மனைவி கொழும்பு சென்று தனது கள்ளக்காதலனை சந்தித்துள்ளார்.

குருக்களின் மனைவியும் லண்டனில் இருந்து வந்த கள்ளக்காதலனும் தங்கியிருந்த ஹோட்டலில் குருக்களுக்கு தெரிந்த ஒருவரும் தங்கியிருந்துள்ளார். குருக்களின் மனைவியை அங்கு கண்ட அவர் இவ்விடயம் தொடர்பாக குருக்களுக்கு தெரியப்படுத்திய போது இவர்களின் கள்ளக்காதல் விடயம் குருக்களுக்கு தெரியவந்துள்ளது.

இச் சம்பவத்தையடுத்து கொழும்பு விரைந்த குருக்கள் அங்குள்ள பொலிஸ் நிலையத்தில் லண்டன் இளைஞன் தொடர்பாக முறைப்பாடு செய்துள்ளதாகத் தெரியவருகின்றது.