Home புதினங்களின் சங்கமம் 2500 கோடி ரூபா பெறுமதியான டொலர் மோசடி குற்றச்சாட்டு – மருதானை தொழிலதிபர் கைது!

2500 கோடி ரூபா பெறுமதியான டொலர் மோசடி குற்றச்சாட்டு – மருதானை தொழிலதிபர் கைது!

சரக்கு இறக்குமதி செய்வதாகக் கூறி போலியான முறையில் சுமார் 80 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வெளிநாட்டு வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், மருதானையைச் சேர்ந்த 34 வயதுடைய தொழிலதிபர் ஒருவர் FCID அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

2023 முதல் 2025 வரையான காலப்பகுதியில், பொருட்களை இறக்குமதி செய்வதற்கான கொடுப்பனவு என்ற போர்வையில் Telegraphic Transfer (T/T) முறையில் பணம் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments