பிரான்சில் 26 வயதான தமிழ் இளைஞன் மரணம்!
பிரான்சில், 93 ம் பிராந்தியம் லூபூஜே நகரை வசிப்பிடமாக கொண்டிருந்த சதானந்தன் ( வன்னியன்) அவர்களின் மகன் தமிழ்க்குமரன் (வயது 26) நேற்று நீரீல் மூழ்கியதை அடுத்து உடன் மருத்துவ மணையில் அனுமதிக்கப்பட்டிருந்தும் சிகிச்சை பலனின்றி இன்று இறந்தமையாக உறவுகள் தெரிவித்துள்ளனர்.

