பல்லாயிரக்கணக்கான அடியவர்களுக்கு மத்தியில் தேரில் பவனி வரும் நல்லுார் கந்தன்!! (Video)
பல்லாயிரக்கணக்கான அடியவர்கள் மத்தியில் நல்லுார் கந்தன் தேரில் பவனி வந்து கொண்டிருக்கின்றார். காலை 7.15 மணிக்கு வெளி வீதியுலா வந்த நல்லுார் கந்தன் தற்போதும் தொடர்ச்சியாக பக்தர்களின் அரோகரா ஓசையுடன் வெளிவீதியில் காட்சி கொடுத்துக் கொண்டிருக்கின்றார்.















