முல்லைத்தீவில் இளைஞன் மீது குஞ்சுமணி முளைத்த பெண்கள் இருவர் நாக்கைக் கடித்துக் கொண்டு தாக்குதல்!! வீடியோ
கிளிநொச்சி மாயவனுாரில் விபச்சாரத்தில் ஈடுபட்ட சாளினி என்ற யுவதி தொடர்பாகவும் பல்வேறு குற்றச் செயல்கள் மற்றும் சமூகச்சீர்கேடுகளில் ஈடுபடும் பெண்கள் தொடர்பாகவும் நாம் செய்திகள் வெளியிடும் போது பெண்ணியவாதிகள் என தங்களைத் தாங்களே கூறிக்கொளும் துர்நடத்தைப் பெண்களும் அவர்களுக்காக ஒத்துாதும் பொம்பிளைக்கள்ளர்களும் வரிந்து கட்டிக் கொண்டு பதிவுகள் இருவதை அவதானித்திருப்பிர்கள். அண்மையில் கிளிநொச்சியில் பச்சைத் துாசணத்தில் பெண் விதானையை சில பெண்கள் ஏசி தாக்கிய காட்சிகளும் வெளியாகியிருந்தன. அதே போல் இங்கு ஒட்டுசுட்டானில் காணிப்பிரச்சனை காரணமாக ஆண் ஒருவரை பெண்கள் இருவர் பிழந்து கட்டும் காட்சிகள் இங்கு தரப்பட்டுள்ளன. நாக்கைக் கடித்துக் கொண்டு குறித்த இரு பெண்களும் நடத்தும் காட்சிகளை நாம் இங்கு தந்துள்ளோம்.
இளைஞனை அடித்த குஞ்சுமணி முளைத்த பெண்கள் இவர்கள்தான்







