திருகோணமலை கன்னியாவுக்கு சென்ற பஸ்சிற்கு படையினர் செய்த அலங்கோலம் (Video)
கன்னியா நோக்கிச்சென்ற இளைஞர்களின் பேரூந்தினை திரியாய் பகுதியில் பொலிசார்
மற்றும் இராணுவத்தினர்
இடைமறித்து வைத்துள்ளனர் !
ஊடகவியலாளர்கள் காரணம் கேட்டும் பதிலில்லை
சோதனைச்சாவடியில் பேரூந்து நிறுத்தியவுடன் முன்சக்கரம் அதிசயமாக காற்றுப்போயுள்ளது!