யாழில் தனியார் ஆசுப்பத்திரியின் பில்லைப் பார்த்து நோயாளிக்கு மாரடைப்பு!(Photos)
வைரஸ் காய்ச்சலுக்கு தனியார் வைத்தியசாலையில் 6/12/2019 இரவு 10.30 மணிக்கு அனுமதிக்கப்பட்ட காய்ச்சல்காரன் மறுநாள் காலை 11.30க்கு பில்லைப் பார்த்ததும் காட் அட்டாகில் பாதிப்புற்றதனால் மீணடும் அரச ஆஸ்பத்தரியில் அனுதிக்கப்பட்டார். இவ்வாறு முகப்புத்தகத்தில் கீழே உள்ள பற்றுச்சீட்டுடன் தகவல்கள் பரவியுள்ளது. இதன் உண்மைத் தன்மையை அறிய முடியவில்லை.


