சுவிஸ்லாந்திலிருந்து வந்த சாந்தன் யாழ்ப்பாணத்தில் பலி!
தொண்டைமானாறு கெருடாவிலை பிறப்பிடமாக கொண்ட54 வயதான நல்லையா சாந்தநாதன்(சாந்தன்) சுவிஸ் நாட்டில் இருந்து தனது கரவெட்டியில் உள்ள இல்லத்திற்கு சென்று தங்கி இருந்த வேளை கடந்த செவ்வாய அன்று (1.9.2026) அதிகாலை வேளையில் மாரடைப்பு ஏற்பட்டு உயிழந்தார்.

