புதினங்களின் சங்கமம்

நாவற்காடுப் பகுதியில் அதி வேகத்தில் மோட்டர் சைக்கிளில் பறந்தவர் பலி!!

புத்தளம் கல்பிட்டி வீதி – நாவக்காடு பகுதியில் நேற்று இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் மற்றுமொரு இளைஞர் படுகாயமடைந்த நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x