சிவகுமார் என்ற காவாலியுடன் கட்டிலில் படுத்திருந்த நிவேதிகா கணவனால் கொலை!
ஜலித்திமனூர் கிராமத்தைச் சேர்ந்த 35 வயது சிவகுரு என்ற இளைஞர், கூலி வேலையில் ஈடுபட்டு வாழ்க்கை நடத்தி வருகிறார். திருமணமாகாத அவருக்கு, அந்தப் பகுதியைச் சேர்ந்த பாக்கியராஜ் என்பவரின் மனைவி நிவேதா (32) என்பவருடன் தகாத உறவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இருவரும் தொடர்ந்து தனியாகச் சந்தித்து பேசி வந்ததாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர். இந்த உறவு குறித்து அக்கம்பக்கத்தினர் பாக்கியராஜிடம் தகவல் அளித்ததால், அவர் ஆத்திரத்தில் மனைவியை எதிர்கொண்டார். சிவகுருவின் வீட்டுக்கும் சென்று எச்சரிக்கை விடுத்தார்.
இதன் பிறகு நிவேதா தொடர்ந்து சில நாட்கள் உறவைத் தவிர்த்தாலும், ருசி கண்ட பூனை அடுப்பங்கரை ஏறும் என்பது போல, கள்ளக்காதலன் சிவகுமாரின் படுக்கை பணிவிடைகளின் ருசியை மறக்க முடியாமல் இரண்டு மாதங்களுக்குப் பின் மீண்டும் சிவகுருவுடன் கள்ளக்காதலை தொடர்ந்தார். இது குறித்து மீண்டும் பாக்கியராஜிற்கு தெரிய வந்துள்ளது.
சென்னையில் உள்ள பூ மார்க்கெட்டில் வேலை செய்யும் பாக்கியராஜ், மாதம் இரண்டு முறை மட்டுமே கிராமத்துக்கு வருவதால், நிவேதா இதைப் பயன்படுத்தி சிவகுருவை வீட்டுக்கு அழைத்து தனிமையில் சந்தித்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், சென்னைக்கு செல்வதாக கூறிவிட்டு ஒரு மாதமாக பக்கத்துக்கு கிராமத்தில் தங்கி மனைவியின் நடத்தையை கண்காணித்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் சிவகுமார் தன் வீட்டுக்குள் சென்றுள்ளான் என்று கிடைத்த தகவலின் படி விரைந்து வந்த பாக்கியராஜ்.
படுக்கையில், பொட்டுத்துணி இல்லாமல் இருந்த மனைவி சிவக்குமாரின் பிடியில் இருந்ததை கண்டு அதிர்ந்து போயுள்ளார். சிவகுமாரின் கரங்கள் மனைவி நிவேதிதாவின் அழகுகளுடன் விளையாடிக்கொண்டிருக்க, உல்லாச உலகில் பிரவேசித்து பறந்து கொண்டிருந்தார் நிவேதிதா.

இதனை பார்த்தது துடித்து போன பாக்கியராஜ், நிவேதிதாவை கடுமையாக தாக்கி கொலை செய்துள்ளார். வீட்டில் இருந்த காய்கறி வெட்டுக்கத்தியை எடுத்து நிவேதாவின் கழுத்தை கரகரமென அறுத்து கொன்றார்.
கொலைக்குப் பின் அவரது ஆத்திரம் அடங்காமல், சிவகுருவை மீண்டும் தாக்க முயன்றார். உயிர் தப்பிக்க சிவகுரு பதறி ஓடி, அருகிலுள்ள பாலக்கோடு போலீஸ் நிலையத்துக்கு விரைந்தார்.

போலீஸ் நடவடிக்கை
போலீஸ் நிலையத்துக்கு பதற்றமான முகத்துடன், உடல் முழுவதும் வியர்த்து வந்த சிவகுரு, “என் பக்கத்து வீட்டில் உள்ள பாக்கியராஜ் தனது மனைவியை கழுத்தறுத்து கொன்றுவிட்டார். என்னையும் கொல்ல வருகிறார். என்னைக் காப்பாற்றுங்கள்” என்று கதறி அழுதார்.
இவரது பதற்றத்தைப் பார்த்த போலீஸ் அதிகாரிகள் உடனடியாக ஸ்பெஷல் டீமை சம்பவ இடத்துக்கு அனுப்பினர். சிவகுருவிடம் விசாரிக்க முயன்றபோது, அவர் எந்தப் பதிலும் சொல்லாமல் அமைதியாக உட்கார்ந்திருந்ததால், போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
சம்பவ இடத்தில் வந்த போலீஸ் டீம், வீட்டின் உள்ளே இரத்தம் தோய்ந்த நிலையில் நிவேதாவின் சடலத்தைக் கண்டது. கொலையாளி தப்பியிருப்பதாக முதலில் தகவல் தெரிவித்தாலும், விசாரணையில் பாக்கியராஜே குற்றவாளி எனத் தெரிந்தது.

சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி, விரைவான பிரிசுப் பரிசோதனைக்கான ஏற்பாடு செய்யப்பட்டது. பாக்கியராஜ் மீது கொலை வழக்கு (IPC 302) பதிவு செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டு ஜெயிலுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

