தர்சிகாவைக் கொன்ற சசி ஏமாளியா!! தர்சிகாவின் கள்ளக்காதல் லீலைகள் இதுதான்!! நடந்தது என்ன? (Photos)
இரண்டுபேரோடு – !! பிறந்தநாள் கொண்டாடிய இந்தப் பெண்..!!
படுகொலை செய்யப்பட்டதை கண்டிப்போம் – அதேவேளை
வதந்திகளை முந்தி வரும் தந்தி செய்திகளையும் அறிவோம் தெளிவோம்..
இந்தப்பெண் ஒரு (கணவன் ) விசரானால் கதற கதற வெட்டிக் கொல்லப் பட்டாள் – என உலகம் சொல்லுகிறது. இதைக்கேட்டு எமது மனம் அழுகிறது.
ஆனால் அவன் விசரனல்ல – விசரனாக ஏன்? மாறினான். என மறுதிசை உலகம் சொல்கிறது.
கொலையாளியான கணவன் தனது திருமணத்துக்கு கடன்பட்டு செலவுசெய்த வங்கி லோன் இன்னமும் அடைக்கப்படவில்லையாம். இறுதிவரை இரண்டு வேலை செய்துவந்தாராம். மன அழுத்தம் காரணமாக மருந்து எடுத்துள்ளார். அதை பெண்தரப்பார் விசர் என கதைப்பரப்பியிருந்தார்களாம். இதனால்தான் என்னமோ அந்த கொலையாளி விசர் பிடித்த கொலையாளி ஆனானோ என்னமோ! கடவுளுக்கே வெளிச்சம்.
ஆண்டவா உனது சிந்தைனைகளுக்கும் சோதனைகளுக்கும் அளவே இல்லையா?? மணமுறிவுகளுக்கு பல காரணங்கள் இருக்கலாம். கொலைகள் தீர்வாகாது ஆனாலும் ஆன் பெண் இருவருக்கிடையில் விட்டுக்கொடுப்பு அவசியம் என்பதுபோல . குடும்பவாழ்க்கை என்று சென்றுவிட்டால் வெளியார் தீய நட்ப்புகள் உறவினர்களது தீய நடப்புக்களை தவிர்த்து இரு மனம் ஒருமித்து வாழ்தலே சிறப்பு, தர்ஷிகா பிழைகள் விட்டாரா அல்லது கணவர் ஜெகநாதன் பிழைகள் விட்டாரா என்பதை ஆராயுமுன்னர் ஒரு கொலை அதனால் ஒரு வாழ்நாள் சிறை,, இது தேவைதானா? கனடாவுக்கு செல்லும்வரை உருகிவழியும் பெண்கள் கனடா சென்றதும் பல ஆண்களை ஏமாற்றியுள்ளார்கள்.. விமான நிலையத்தில் வைத்தே காலை வாரியுள்ளார்கள். பலர் கொழுப்பில்வைத்தே பாதைமாறியுள்ளார்கள் என்பதும் உண்மைகளே. பொதுவாக சொல்லப்போனால் ஆண்களே வெறியர் என உலகம் சொல்லும். தாய்மையின் தத்துவம்.
தர்சிகா கனடா வந்து 6 மாதங்களுக்கிடையில் கள்ளக்காதல் உருவானதாக சசிதரப்பினர் தெரிவிக்கின்றனர். தர்சிகா யாழ்ப்பாணத்தில் உள்ள வைத்தியசாலையில் தாதியாக பணியாற்றியவர் எனவும் அங்கும் பல சிக்கல்களை உருவாக்கியவர் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நன்றி முகப்புத்தக தகவல் இது
ஏமாளி சசியுடன் தர்சிகா………


புதிய காதலனுடன் தர்சிகா………………….





