புதினங்களின் சங்கமம்

பூநகரி கோட்டக் கல்விப்பணிப்பாளர் கலைச்செல்வனின் குஞ்சாமணி யார் மீது பாய முற்பட்டது? கிளிநொச்சி NPP அமைப்பாளரும் உடந்தையா? ஆளுநர், அதிகாரிகள் மௌனம்!! வீடியோ

பூநகரி கோட்டக்கல்விப்பணிப்பாளராக கடமையாற்றும் கலைச்செல்வன் என்ற கொடூ காமப் பிசாசினால் பல பெண் ஆசிரியர்கள், மற்றும் அவனது அலுவலகத்தில் பணியாற்றும் பெண் அலுவலர்கள் கொடூர பாலியல் சித்திரவதைகளை தினந்தோறும் அனுபவிப்பதாக அதிர்ச்சித் தகவல்கள் எமக்கு கிடைத்திருந்தன.

கலைச்செல்வன் அதிபராக செம்மண்குன்று பாடசாலையில் கடமையாற்றிய போதும் இவ்வாறா பாலியல் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளது எமது விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. திருமணம் செய்யாது வாழும் இந்தக் காமப் பிசாசினால் ஒவ்வொரு நாளும் பெண் ஆசிரியர்கள் மற்றும் பெண் அலுவலர்கள் கடும் பாலியல் தொல்லைகளுக்கு உள்ளாகி வருகின்றார்கள்.  தனது கட்டுப்பாட்டில் உள்ள பாடசாலைகளில் கடமையாற்றும் அழகான ஆசிரியைகளின் தொலைபேசி இலக்கங்களை எடுத்து வைத்து அவர்களுடன் தொடர்ச்சியாக பாலியல் உரையாடல்களை மேற்கொண்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுக்கள் வெளியாகியுள்ளன.

குறித்த காமப் பிசாசு கிளிநொச்சி NPP கட்சி முக்கியஸ்தரான ஞானசேகரனுடன் நெருங்கிய உறவில் இருப்பதாக கூறி ஆசிரியைகளையும் பெண் அலுவலர்களையும் அச்சுறுத்தி வருகின்றான். தனது அலுவலகத்தில் கடமையாற்றும் இரண்டு பெண் அபிவிருத்த உத்தியோகத்தர்களில் ஒருவரை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்க முயன்ற போது குறித்த அலுவலர் கலைச்செல்வனது கன்னத்தை பொத்தி அடித்துள்ளார். இச் சம்பவம் எம்மால் உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் கிளிநொச்சி தெற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் காயத்திரியின் மின்னஞ்சல் முகவரி மற்றும் வடக்கு மாகாண ஆளுநரின் மின்னஞ்சல் முகவரி போன்றவற்றுக்கு நாம் மின்னஞ்சல் அனுப்பியிருந்தோம். ஆனால் எந்தவித நடவடிக்கையும் அவர்கள் எடுக்கவில்லை எனத் தெரியவருகின்றது. காரணம் ஞானசேகரினின் நெருங்கிய நட்புக் காரணமாகவும் ஞானசேகரனுக்கு மாமா வேலை செய்கின்ற காரணத்தாலும் ஆளுநர் மௌனமாக இருப்பதாகத் தெரியவருகின்றது.

நாம் அனுப்பிய மின்னஞ்சல் ஆதாரங்கள் கீழே தந்துள்ளோம். 

தனக்கு ஏற்பட்ட இந்த கொடூச சம்பவத்தை வெளியே சொன்னால் தன்னையும் கெட்டவள் என பலரும் கருதுவார்கள் என்ற அச்சத்தில் குறித்த பெண் அலுவலர் மௌனமாக கடும் விரக்தியில் உள்ளதாகவும் விசாரணை என்ற பெயரில் கல்வி அதிகாரிகள் பலரால் தான் அவமானப்பட வேண்டி ஏற்படும் என்று பயப்படுவதாகவும் அப் பெண் உத்தியோகத்தரது நண்பி கூறுகின்றார்.

கிளிநொச்சி தெற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் காயத்திரி ஒரு சில பெண் அதிகாரிகள் போல் அஜெய்ட்மென் செய்யும் போக்கை கடைப்பிடிக்கின்றாரா? ஒரு பெண் அலுவலருக்கு நடந்த கொடூரச் சம்பவம் போல் அங்கு பணியாற்றிய மற்றைய பெண் அலுவலர் மற்றும் ஏனைய பாடசாலை ஆசிரியைகள் மீது கலைச்செல்வன் என்ற காமப் பிசாசு நிச்சயம் பாய்ந்திருப்பான். அவன கட்டுப்பாட்டில் உள்ள பாடசாலை விளையாட்டுப் போட்டிகளில் விருந்தினாரகச் செல்லும் போதும் மது போதையில் நிற்பதுடன் அலுவலகத்திலும் மது போதையில் நிற்பதாக தெரியவருகின்றது. கலைச்செல்வனின் அலுவலகத்தில் பணியாற்றும் இரண்டு பெண் அபிவிருத்தி உத்தியோகத்தர்களிடம் உயர் அதிகாரிகள் தரப்பு இரகசிய விசாரணைகள் நடாத்தினால் கலைச்செல்வன் தொடர்பான காம லீலைகள் நிச்சயம் வெளிவரும்.

இதே வேளை பெண்கள் அமைப்பைச் சேர்ந்த சறோயா சிவச்சந்திரனிற்கு நாம் மின்னஞ்சல் மூலமாக தொடர்பு கொண்டு குறித்த சம்பவம் தொடர்பாக தெரியப்படுத்திய போது அவர் தனது அமைப்பைச் சேர்ந்த கிளிநொச்சியில் உள்ள பெண் சட்டத்தரணிகளிடம் இது தொடர்பாக தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறியுள்ளார். கலைச்செல்வனை பொலிசாரிடம் முறையிட்டு சிறைக்குள் அடைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படல் வேண்டும்.

கலைச்செல்வன் மட்டுமன்றி அவனது நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்கும் NPP கிளிநொச்சி அமைப்பாளர் ஞானசேகரத்திற்கும் சம்பவத்தை அறிந்தும் மௌனமாக இருக்கும் கிளிநொச்சி தெற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் காயத்திரி மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் ஆகியோருக்கும் மகளீர் அமைப்புக்கள் கண்டனம் தெரிவிக்க வேண்டும். கலைச்செல்வனால் உடல், உளரீதியாக பெரும் பாதிப்புக்குள்ளான அந்த பெண் அலுவலரை பொலிசாரில் முறையிட்டு நடவடிக்கை எடுக்கப்பதற்கு மகளீர் அமைப்புக்கள் முன்வர வேண்டும். இல்லாது விடில் இவ்வாறான காமுகப் பிசாசுகளால் பெண் அலுவலர்கள் தொடர்ச்சியாக வேட்டையாடப்பட்டு வருவார்கள்.  உங்களது பெண் பிள்ளைகளுக்கும் இவ்வாறான கொடூர சம்பவங்கள் இப்படியான காமப் பிசாசுகளால் நடைபெறலாம்.

பெண் பிரதமரைக் கொண்டுள்ள ஒரு நாட்டில் குறித்த பெண் பிரதமரின் கட்சியில் உள்ள ஒரு அமைப்பாளர் தனது அடிவருடியான ஒரு கோட்டக்கல்விப் பணிப்பாளரை இவ்வாறு பெண் பித்துப்பிடித்து திரிய விட்டுள்ளது NPP கட்சி மீது கடும் விரக்தியை ஏற்படுத்தியுள்ளது.

May be an image of text that says "0 To: :cwdjaffna2 To: To:governornp Inbax Regarding the abuse of Poonagary Education Office Director Kalaiselvan Director:. To: pggajapathy... ...2 Regarding the abuse of Poonagary Education Office Directo Inbax Regarding the abuse of Poonagara Education Office Director Kalaiselvan Kalaiselvan- The Honorable Governor... Feb7 Mrs. Piratheepa Ga... Feb7"May be an image of text that says "pggajapathy, Piratheepa Gayathiri Gayapathy. Director Kilinochchi editor, www,vampan.net Regarding the abuse Education have received information that Kalaiselvan, The woman even informed Director Kalaiselvan director question ocated information regard. But Please call director. publish intend abuse Poonagari Education Office under your administration, has tried Because husband suspicious person. The has officers there except are women. great despair. trust placed you because reporting this information, hoping that women working there investigate. You truth. male employees that office. you first. hoping that that director. We inform that woman, Regards T.Pathmakumar female officer bold action since received take change director stern warning question."May be an image of textMay be an image of text that says "Regarding the abuse vampan cwdjaffna vampannews@gmail.com> Poonagary Education Office Director Kalaiselvan Director: Saroja Sivachandran Centre Development editor, Regarding the abuse The Director working Poonagary Education Office Director Kalaiselvan incident report Poonagari Education Office, operating under the Kilinochchi South Education Zone, Kalaiselvan, has attempted abuse one women office. We have received confirmed information regarding this incident. woman has even informed husband about Because suspicious person. The director has taken such bold action since office question secluded area and officers there director despair. Please working and investigate. reporting information kindly warning inform publish hoping photographs director Regards, T.Pathmakumar that question. action,"

ஒரு பிரமச்சாரி ஆயிரம் குரங்குகளுக்கு சமம் என முன்னோர்கள் சும்மா சொல்லவில்லை….

வடக்கு மாகாண கல்விப்புலத்தில் கலியாணம் கட்டிய கிழடுகட்டைகளான கல்விப் பணிப்பாளர்களே கலவிப்பணிப்பாளர்களாக மாறி விளையாட்டுக் காட்டிவரும் வேளையில் கலியாணம் கட்டாமல் இருக்கும் கலைச்செல்வன் எப்படி எல்லாம் திருவிளையாடல் காட்டியிருப்பான் என்று உங்களுக்கு சொல்லத் தேவையில்லை… தன்னுடன் ஒத்திசைவாக நடக்கும் பெண்களுடன் என்னவென்றாலும் செய்துவிட்டுப் போகட்டும்.  ஆனால் ஒரு பெண்ணை வற்புறுத்தி வல்லுறவுக்கு முயற்சிப்பது மன்னிக்க முடியாத குற்றமாகும்….

கலைச்செல்வனின் தொலைபேசி இலக்கத்தை தந்துள்ளோம். தயவு செய்து தகாத வார்த்தைகளால் அவரை ஏசாது அவருக்கு தகுந்த புத்திமதிகளை கூறி சரியான வழிப்படுத்தக் கூடியவர்கள் அவருடன் கதையுங்கள். அவரின் மனத்தில் என்ன இருக்கின்றது என அறியுங்கள். வட மாகாணத்தில் உள்ள கலியாணப் புறோக்கர்மாரே… உங்களுக்கு தயவான ஒரு விண்ணப்பம்… கோட்டக் கல்விப் பணிப்பாளர் கலைச்செல்வனுக்கு தகுந்த திருமணமாகாது இருக்கும் பெண்களோ அல்லது விதவைகளாக வாழும் பெண்களோ இருந்தால் அவருடன் கதைத்து பேசி அவருக்கு கலியாணம் கட்டி வையுங்கள். அவரின் கலியாண வீட்டு புகைப்படத்துடன் நீங்கள் எம்மைத் தொடர்பு கொண்டால் அவர் புறோக்கர் காசு தராவிட்டாலும் நாங்களே உங்களுக்கு புறோக்கர் காசும் தந்துதவுவோம்…..

அவரது குஞ்சாமணி பசிக்கு அப்பாவி பெண் அலுவலர்கள் இரையாகாது காப்பாற்றுங்கள்…

கலைச்செல்வனின் இரு தொலைபேசி இலக்கங்கள் தந்துள்ளோம்… – 0743393571 –   0770523571

அவரிடம் நீங்கள் கதைக்கும் போது வம்பன் சொல்வது பொய் என கூறினால் தயவு செய்து அவரது அலுவலக்ததில் வேலை செய்யும் இரு பெண் உத்தியோகத்தர்களி்டமும் பொலிஸ் மூலமான இரகசிய விசாரணைகளை அவரே முறையிட்டு அவர்களை விசாரிக்கச்  சொல்லுங்கள். உண்மை வெளியில் வரும்…