கிளிநொச்சி உதயநகர் செல்லும் வீதியில் அண்மித்த பகுதியில் புகையிரதத்துடன் மோதுண்டு முதியவர் ஒருவர் பலியாகியுள்ளார். இச் சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக கிளிநொச்சிப் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்கள்.
கிளிநொச்சி உதயநகர் செல்லும் வீதியில் அண்மித்த பகுதியில் புகையிரதத்துடன் மோதுண்டு முதியவர் ஒருவர் பலியாகியுள்ளார். இச் சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக கிளிநொச்சிப் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்கள்.