புலிகளின் மகளீர் படையணியின் கட்டளைத் தளபதி குமுதினி ஒட்டிசுட்டானில் மரணமானது ஏன்?
கடற்புலிகளின் தளபதி முன்னாள் போராளி அமரர் ஜெயராசா (குமுதினி)
கடற்புலிகளின் மகளீர் படையணியின் கட்டளை அதிகாரி மலர்விழி அவர்கள் சிறுநீரக செயலிழப்பு காரணமாக 02-05-25 சாவடைந்தார். அன்னார் கடற்புலிகளின் தளபதி மாறனின் அன்பு மனைவியாவார்.




