புதினங்களின் சங்கமம்

புலிகளின் மகளீர் படையணியின் கட்டளைத் தளபதி குமுதினி ஒட்டிசுட்டானில் மரணமானது ஏன்?

கடற்புலிகளின் தளபதி முன்னாள் போராளி அமரர் ஜெயராசா (குமுதினி)
கடற்புலிகளின் மகளீர் படையணியின் கட்டளை அதிகாரி மலர்விழி அவர்கள் சிறுநீரக செயலிழப்பு காரணமாக 02-05-25 சாவடைந்தார். அன்னார் கடற்புலிகளின் தளபதி மாறனின் அன்பு மனைவியாவார்.
May be an image of 1 person, temple and text that says "கண்ணீர் கண் அஞ்சலி ஈச்சமோட்டை யாழ்ப்பாணத்தைப பிறப்பிடமாகவும், ஒட்டுசுட்டான் முல்லைத்திவை வசிப்பிடமாகவும் மாகவும் கொண்ட அமரர் ஜெயராசா குமுதினி அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம் " சாந்தி! ቅለንኝ!! சாந்தி!!! தோற்றம்: 18.08. 18.08.1974 மறைவு: 02.05.2025 பிரிவால் துயருறும் சகோதர சகோதரிகள்"May be an image of 1 person and smilingMay be an image of 1 person and tree