புதினங்களின் சங்கமம்

யாழ் உடுப்பிட்டி இளம் குடும்பஸ்தரை காணவில்லை!! நடந்தது என்ன?

யாழ்ப்பாணம் உடுப்பிட்டியை சேர்ந்த 25 வயதுடைய பிரசன்னா என்பவர் குருநாகல் மாவட்டத்தில் திருமணம் செய்து குருநாகலில் வசித்து வந்தவர். வியாபார வேலை நிமித்தம் கடந்த 31-07-2019 அன்றைய தினம் வெளி மாவட்டத்திற்கு சென்றவர் வீடு திரும்பவில்லை என உறவினர்கள் தேடுகின்றனர்.

இவரை கண்டவர்கள் தகவல் தெரிவிக்கவும்.

அத்துடன் இந்த தகவலை உடன் share செய்து குறித்த நபரை கண்டு பிடிக்க உதவுங்கள்.

-நன்றி-

தகவல்: அன்புதாஸ்
Anpu Anputhas
(சகோதரன்)
தொலைபேசி: 0778514410

Image may contain: 1 person, selfie and closeupImage may contain: one or more people, people standing and outdoor