சற்று முன் மீண்டும் இலங்கை முழுவதும் மின் துண்டிக்கப்பட்டது!
நாட்டின் பல பகுதிகளில் மீண்டும் மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின்சாரத் தடையைத் தொடர்ந்து, நுரைச்சோலை நிலக்கரி அனல் மின் நிலையத்தில் உள்ள மூன்று மின் உற்பத்தி இயந்திரங்கள் செயலிழந்ததால், தற்போது மீண்டும் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.