எதிர்வரும் 4ஆம் திகதி நடைபெறவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சார்த்திகளுக்கும் பெற்றோர்களுக்கும் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
பரீட்சை திணைக்கள ஆணையாளர் நாயகம் சனத் பி பூஜித சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

எதிர்வரும் 4ஆம் திகதி நடைபெறவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சார்த்திகளுக்கும் பெற்றோர்களுக்கும் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
பரீட்சை திணைக்கள ஆணையாளர் நாயகம் சனத் பி பூஜித சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
