நெடுந்தீவில் ஈ.பி.டி.பி கட்சி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதயன் மரணம்!!
ஈ.பி.டி.பி அமைப்பின் கட்சி உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சில்வேஸ்ரர் அலன்ரின் (உதயன்) மரணமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் மாரடைப்பு காரணமாக நெடுந்தீவு பகுதியில் காலமாகியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

