புதினங்களின் சங்கமம்

நெடுந்தீவில் ஈ.பி.டி.பி கட்சி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதயன் மரணம்!!

ஈ.பி.டி.பி அமைப்பின் கட்சி உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சில்வேஸ்ரர் அலன்ரின் (உதயன்) மரணமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் மாரடைப்பு காரணமாக நெடுந்தீவு பகுதியில் காலமாகியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.